பொள்ளாச்சி, நவமலையில் சுள்ளி கொம்பன் ஒற்றை யானை குடியிருப்பு பகுதிகளில் தொடர்ந்து உலா வருவதால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், நவமலையில் மின்வாரிய ஊழியர்களின் குடியிருப்பு அருகே இரண்டு கார்களை சேதப்படுத்தியதால் பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர்.